கொரோனாவால் இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலி: WHO அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்து இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலியாகி இருப்பதாகவும், உலகில் உள்ள தடுப்பூசிகளில் 75% மருந்துகளை 10 நாடுகள் மட்டுமே கொள்முதல் செய்து தம்வசப்படுத்தியுள்ளன எனவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று, உலககின் அனைத்து நாடுகளிலும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, … Continue reading கொரோனாவால் இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலி: WHO அதிர்ச்சி ரிப்போர்ட்