கொடநாடு வழக்கில் தொடரும் மர்மம்: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக, ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு … Continue reading கொடநாடு வழக்கில் தொடரும் மர்மம்: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு தாக்கல்