கேரளா பேரிடர்: திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று திமுக சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேரளாவில் இடைவிடாது பெய்து வந்த மழையால் மாநிலமே வெள்ளக்காடானது. திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் … Continue reading கேரளா பேரிடர்: திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு