குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர் பேரணி; டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

டெல்லியில் குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடும் பனியிலும், குளிரிலும் 54வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே … Continue reading குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர் பேரணி; டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்