குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி வரலாறு படைத்த விவசாயிகள்

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி 62 நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் உட்பட பல காரணங்களால் இப்போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக நடந்த … Continue reading குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி வரலாறு படைத்த விவசாயிகள்