குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்

டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா.. வேண்டாமா.. என்பதை காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 55 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்து, 4 பேர் குழுவை அமைத்தது. உச்சநீதிமன்றம் … Continue reading குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்