குஜராத்: கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச் சாராயம் அருந்தி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 50 பேர் பொடாட், பாவ்நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது. குஜராத்தில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும், உணவு போன்று வீட்டுக்கு டோர் டெலிவரியாக மதுபானம் … Continue reading குஜராத்: கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு