காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 2 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில், கடந்த 4 தினங்களில் 2 ராணுவ அதிகாரிகள் மற்றும் 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். ஜம்மு- காஷ்மீரில் சமீப காலமாக அப்பாவி மக்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். 5 தினங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காஷ்மீர் பண்டிட் உள்பட 7 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனைத்தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப் படை … Continue reading காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 2 ராணுவ வீரர்கள் பலி