காவலர் கவுதமன் தற்கொலை- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் கவுதமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் காவலர் கவுதமன். சென்னை மாநகர காவல்துறை பாதுகாப்பு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். கேளம்பாக்கம் மேலக்கோட்டையூரில் உள்ள காவல்துறை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், தொடர் பணிச்சுமைக் காரணமாக தனது வேலையை விட்டுவிடுவதாகவும் கவுதமன் கூறியுள்ளார். ஆனால் அவரது வீட்டார் இதற்கு அனுமதிக்கவில்லை … Continue reading காவலர் கவுதமன் தற்கொலை- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்