காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு; பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தின் அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளநிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளநிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எனப் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் உள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர், அந்நாட்டின் பொதுமக்கள் எனப் பலரையும் மீட்டு வருகின்றனர். ஆப்கனில் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை … Continue reading காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு; பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு