கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரிப்பு; இந்து அமைப்பு தலைவர் கைது

உத்தரப்பிரதேசத்தில் கழுதை சாணத்தைக் கொண்டு போலி மசாலாக்கள் தயாரித்து விற்பனை செய்த இந்து அமைப்பு தலைவரின் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.. உத்தரப்பிரதேசம் ஹத்ரா நகரில் உள்ள நவிப்பூர் பகுதியில் மசாலா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் அனூப் வர்ஷனேய் என்பவர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியால் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுவ் வாகினி என்னும் இந்து அமைப்பின் உ.பி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அனூப் வர்ஷனேய் நடத்தும் மசாலா … Continue reading கழுதை சாணத்தால் போலி மசாலா தயாரிப்பு; இந்து அமைப்பு தலைவர் கைது