கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளியைச் சேர்ந்த 5 பேர் உட்பட இதுவரை 329 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 329 பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற ஊரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி படிக்கும் வசதியும் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் … Continue reading கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளியைச் சேர்ந்த 5 பேர் உட்பட இதுவரை 329 பேர் கைது