கந்து வட்டியைவிட மோசமான ஆன்லைன் கடன் செயலிகள்.. சீனர்கள் உள்பட 4 பேர் கைது

ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் வழங்கி 36% வரை வட்டி வசூலித்து மோசடி செய்ததாக சீனாவை சேர்ந்த இருவர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். 2020 ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வேலை இழந்தவர்கள் பணத்தேவைக்காகவும் குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த சூழலை சமூகவிரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக … Continue reading கந்து வட்டியைவிட மோசமான ஆன்லைன் கடன் செயலிகள்.. சீனர்கள் உள்பட 4 பேர் கைது