ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக 2வது நாள் ‘பாரத் பந்த்’

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்ந்ததால், வங்கிச் சேவைகள் பரவலாகப் பாதிக்கப்பட்டன. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசு ஊழியர்கள் … Continue reading ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக 2வது நாள் ‘பாரத் பந்த்’