ஏழை மாணவர்களுக்கு வழங்குவது அரசின் கடமை; தனியார் பள்ளிகளின் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்

ஏழை மாணவ, மாணவியருக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவது அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர் ஆன்லைனில் கல்வி பயில தேவையான டிஜிட்டல் கருவிகளை டெல்லி அரசு, பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும் என்று … Continue reading ஏழை மாணவர்களுக்கு வழங்குவது அரசின் கடமை; தனியார் பள்ளிகளின் தலையில் குட்டிய உச்சநீதிமன்றம்