ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதா.. ஒன்றிய அரசு விளக்கம்

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதாக ஊடகங்களில் கூறப்படுவது தவறான தகவல் எனவும், ஏர் இந்தியாவை ஏலத்துக்கு விட்ட விவகாரத்தில் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பல ஆண்டுகளாக அரசின் கீழ் உள்ள ரயில்வே, விமான நிலையங்கள், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது. அதன்படி ஒன்றிய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்க அரசு முடிவு … Continue reading ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியதா.. ஒன்றிய அரசு விளக்கம்