எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல்: 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி கடந்த 2013-16 ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு … Continue reading எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல்: 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை