எம்.பி.க்கள் இடைநீக்கம் ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று: டி.ஆர்.பாலு கண்டனம்

காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 பேரை இந்த தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதற்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், மற்றும் சோனியா, ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த கூட்டத்தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது. மக்களவையில் காங்கிரஸ் … Continue reading எம்.பி.க்கள் இடைநீக்கம் ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று: டி.ஆர்.பாலு கண்டனம்