எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை உயர் நீதிமன்றங்களின் உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா கடந்த 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் இருந்தார். இதன் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் … Continue reading எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு