எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

கர்நாடகா, ஹரியானா உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. ஒன்றிய பாஜக அரசு கொரோனாவை முறையாகக் கையாளவில்லை என பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா ஒருபுறம், விலைவாசி உயர்வு மறுபுறம் என ஒன்றிய பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்தாண்டு ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் இமேஜை … Continue reading எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு