எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்; மன் கி பாத் உரையில் மோடி பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அந்தவகையில் மே மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, “பேரழிவுகள் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மக்கள் தைரியத்தை வெளிப்படுத்தினர். பொறுமை மற்றும் கட்டுப்பாடுடன் போராடினர். நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றவர்களின் … Continue reading எங்கள் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்; மன் கி பாத் உரையில் மோடி பெருமிதம்