உ.பி. மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான விவசாயிகள்- செப்டம்பர் 27 பாரத் பந்த்!

புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி, செப்டம்பர் 27 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் (பாரத் பந்த்) நடைபெறும் என லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மகா பஞ்சாயத்து விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லைகளில் … Continue reading உ.பி. மாநாட்டில் திரண்ட லட்சக்கணக்கான விவசாயிகள்- செப்டம்பர் 27 பாரத் பந்த்!