உத்தரப் பிரதேச தேர்தல்: யோகி ஆதித்யநாத் பேச்சால் வெடித்தது சர்ச்சை

உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் 80 சதவீதம் பேருக்கும், 20 சதவீதம் பேருக்கும் இடையிலான தேர்தலாக இருக்கும், இதில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி 8.1.2022 அன்று அறிவிக்கப்பட்டது. நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக பிப்ரவரி 10, 14, 20, 23, … Continue reading உத்தரப் பிரதேச தேர்தல்: யோகி ஆதித்யநாத் பேச்சால் வெடித்தது சர்ச்சை