உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவை ஏற்க மாட்டோம்; தொடரும் விவசாயிகள் போராட்டம்

உச்சநீதிமன்றம் அமைத்துள்ள எந்தவொரு குழுவையும் பேச்சுவார்த்தைக்காக நாங்கள் ஏற்க மாட்டோம்; மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளன. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசுடன் நடத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம், 4 … Continue reading உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவை ஏற்க மாட்டோம்; தொடரும் விவசாயிகள் போராட்டம்