இஸ்லாமிய பெண்களை ஏலம்விட்ட ‘புல்லி பாய்’ செயலி மூவர் கைது

இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்துவதும் நோக்கில், அவர்களின் புகைப்படங்களை மோசமாக சித்தரித்து ஏலம் விடுவதாக அறிவித்த ‘புல்லி பாய்’ (Bulli Bai) என்னும் செயலியை உருவாக்கிய 18 வயது பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 1 ஆம் தேதி ஆன்லைன் தளமான ‘புல்லி பாய்’ எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், இஸ்லாமிய பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் … Continue reading இஸ்லாமிய பெண்களை ஏலம்விட்ட ‘புல்லி பாய்’ செயலி மூவர் கைது