இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

இறுதி செமஸ்டர் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன.மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி … Continue reading இறுதி செமஸ்டர் தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு அறிவிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்