‘இந்திய அரசை காணவில்லை’- முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோவால் சர்ச்சை

‘இந்திய அரசை காணவில்லை’ என நாட்டின் முதன்மை பத்திரிகைகளில் ஒன்றான அவுட்லுக் இந்தியா பத்திரிகை முதல் பக்க அட்டைப்படம் வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நிலவும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் தினசரி லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேரிடர் காலத்தை கையாளும் விதம் குறித்து உலக … Continue reading ‘இந்திய அரசை காணவில்லை’- முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோவால் சர்ச்சை