இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது; தடுப்பூசி தான் ஒரே வழி: WHO

இந்தியாவின் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா பெருந்தொற்றில் சிக்கித் திணறிவருகிறது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிதீவிரமாகப் பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இன்னும் முழுமையாக கொரோனா … Continue reading இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது; தடுப்பூசி தான் ஒரே வழி: WHO