இந்தியர் யார் வேண்டுமானாலும் ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்கலாம்- மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், இனி ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 370 சட்டப்பிரிவை விலக்கிக் கொண்டது. அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இன்று (அக்டோபர் 27) மத்திய உள்துறை அமைச்சகம் … Continue reading இந்தியர் யார் வேண்டுமானாலும் ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்கலாம்- மத்திய அரசு