ஆர்எஸ்எஸ் சித்தாந்த பாஜக எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் பகிரங்க மன்னிப்பு

தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பான முன்ஜாமின் வழக்கில், இனி வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமான பத்திரம் தாக்கல் செய்தார் நடிகர் எஸ்.வி.சேகர். பாஜக கட்சியை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களையும் மதங்களையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார். மேலும், முதல்வர் எடப்பாடி குறித்தும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் … Continue reading ஆர்எஸ்எஸ் சித்தாந்த பாஜக எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் பகிரங்க மன்னிப்பு