ஆர்எஸ்எஸ் கிளையான ஏபிவிபி எதிர்ப்பால், அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு வலுக்கும் கண்டனங்கள்

பாஜகவின் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி எதிர்ப்பு தெரிவித்ததால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் படைப்புகள் உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அருந்ததிராய், தலைமறைவாக உள்ள மவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய உரையாடலை Walking with the Comrades என்று எழுதி 2011ம் ஆண்டு நூலாக வெளியானது. இந்த நூல், மாவோயிஸ்ட்களை வேறு ஒரு கோணத்தில் … Continue reading ஆர்எஸ்எஸ் கிளையான ஏபிவிபி எதிர்ப்பால், அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு வலுக்கும் கண்டனங்கள்