ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி மோசடி; எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி

அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் கடன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். செயலி மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கடன் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது. கடனை வசூலிக்கவும், சில நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை … Continue reading ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி மோசடி; எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி