ஆந்திர மாநிலம் ஏலூருவில் திடீரென பரவும் மர்ம நோய்; பொதுமக்கள் பீதி

ஆந்திராவின் ஏலூரு நகரின் பல இடங்களில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற நகரில் 300க்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் மர்ம நோய் காரணமாக பாதிக்கப்பட்டு, ஏலூரு நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஒரே … Continue reading ஆந்திர மாநிலம் ஏலூருவில் திடீரென பரவும் மர்ம நோய்; பொதுமக்கள் பீதி