ஆதரவற்றோர் காப்பகம் பெயரில் குழந்தைகள் கடத்தல்; இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் கைது!

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் மதுரை இதயம் அறக்கட்டளையை சேர்ந்த 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவான அதன் நிறுவனர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை ஆயுதப்படை மைதான வளாகத்தில் செயல்பட்ட இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து கடந்த 29 ஆம் தேதி இரு குழந்தைகள் (1 வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை) சட்டவிரோதமாக 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டனர். இதுகுறித்து எழுந்த புகாரில் 2 குழந்தைகளையும் … Continue reading ஆதரவற்றோர் காப்பகம் பெயரில் குழந்தைகள் கடத்தல்; இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் கைது!