ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா.. உச்சநீதிமன்றம் கண்டனம்

சிறுமியை ஆடைகளோடு அந்தரங்க பகுதியில் தொடுவது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சீண்டல் ஆகாது என நாக்பூர் உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் … Continue reading ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா.. உச்சநீதிமன்றம் கண்டனம்