அறவழியில் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து; முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்

8 வழிச்சாலை, வேளாண் சட்டம், சிஏஏ, மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூன் 24 வரை கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆளுநர் … Continue reading அறவழியில் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து; முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்