அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 2018ம் ஆண்டு ஆர்கிடெக்ட் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்டனர். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியை, கடந்த 4ம் தேதி மும்பை காவல்துறை கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னாப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. பின்னர் தலேஜா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் … Continue reading அர்னாப் கோஸ்வாமியை உடனடியாக விடுவிக்க இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு