அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலால் அதிர்ச்சியான பாஜக அமைச்சர்கள் தொடர் புலம்பல்கள்

மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பெண் காவலரை தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்தது மும்பை போலீஸ். ரிபப்ளிக் டிவி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி தனது தற்கொலைக்கு கரணம் என எழுதி வைத்துவிட்டு, மும்பையைச் சேர்ந்த 53 வயதான இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கை அலிபாக் போலீசார் சரியாக … Continue reading அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலால் அதிர்ச்சியான பாஜக அமைச்சர்கள் தொடர் புலம்பல்கள்