அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘மழை கோட், பூட்ஸ்’ திட்டம்- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மழை கோட், பூட்ஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அதேபோல கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் … Continue reading அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘மழை கோட், பூட்ஸ்’ திட்டம்- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை