அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்.. உயர்நீதிமன்றம் காட்டம்

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (நவம்பர் 30) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற அரசு ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர். … Continue reading அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்.. உயர்நீதிமன்றம் காட்டம்