அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; 4 பேர் பலி

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நடத்திய வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ஜோபிடன் வென்றார். ஆனால் இந்த வெற்றியை ட்ரம்ப் ஏற்க மறுத்து, ஜோபிடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக குற்றச்சாட்டு எழுப்பினார். இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க … Continue reading அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; 4 பேர் பலி