‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டம்: ஆகஸ்ட் 06 முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 06 ஆம் தேதி முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் எனக் கூறி, அதற்காக கோயில்களில் வைக்கப்படும் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பது, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக இருந்தது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில் … Continue reading ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டம்: ஆகஸ்ட் 06 முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை