அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு- 2 பொறியாளர்கள் அதிரடி நீக்கம்

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் ரூ.112 கோடியே 60 லட்சம் செலவில் கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 864 வீடுகள் உள்ளன. சமீபத்தில் இந்த குடியிருப்பின் கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வதும், உள்ளே இருக்கும் … Continue reading அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு- 2 பொறியாளர்கள் அதிரடி நீக்கம்