அதிதீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; ஆணிகள் பதித்து, தடுப்புகள் சுவர்கள் கட்டி தடுக்க பாடுபடும் மத்திய அரசு

ஆணிகளை பதித்தும், தடுப்புகள் சுவர்கள் கட்டியும் விவசாயிகள் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்துவரும் நிலையில், சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 68 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது. இதனைத் … Continue reading அதிதீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; ஆணிகள் பதித்து, தடுப்புகள் சுவர்கள் கட்டி தடுக்க பாடுபடும் மத்திய அரசு