PM Cares Fund சர்ச்சை; 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் காட்டம்

கொரோனா தொற்று பேரிடர் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட PM Cares Fund வெளிப்படைத் தன்மை குறித்து 100 முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் சமூக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களிடம் நிவாரண நிதி கோரிய பிரதமர் மோடி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிவாரணம் (Prime Minister’s … Continue reading PM Cares Fund சர்ச்சை; 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் காட்டம்