NLC தேர்வில் தேர்ச்சிபெற்ற 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள்.. திமுக கடும் கண்டனம்

99% வெளி மாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிறுவனத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Graduate Executive Trainee காலி பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,582 நபர்களில் 99% வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் … Continue reading NLC தேர்வில் தேர்ச்சிபெற்ற 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள்.. திமுக கடும் கண்டனம்