NEP 2020 கட்டாயம் செயல்படுத்த வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்

மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகுருசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் எழுதியுள்ள கடிதத்தில், “ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP 2020) ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேசிய … Continue reading NEP 2020 கட்டாயம் செயல்படுத்த வேண்டும்: முதல்வருக்கு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம்