CAG அறிக்கையால் அம்பலமான அதிமுக ஆட்சியின் ‘பகீர்’ மின்சார ஊழல்!

அதிமுக ஆட்சியில் ஊழல் மோசடி, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல், நிதி நிர்வாக திறமையின்மை உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை அறிக்கை (CAG) தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, தனியாரிடம் இருந்து மிக அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்யப்பட்டதால் தமிழ்நாடு மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது. இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது, “கடந்த ஆட்சியில் தனியார் துறையிடமிருந்து … Continue reading CAG அறிக்கையால் அம்பலமான அதிமுக ஆட்சியின் ‘பகீர்’ மின்சார ஊழல்!