8 வழிச்சாலையை புதிய திட்டம் தயாரித்து செயல்படுத்தலாம்- உச்சநீதிமன்றம்

சேலம்- சென்னை 8 வழிச்சாலை தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணைக்கு மட்டுமே தடை தொடரும், ஆனால் 8 வழிச்சாலை குறித்து புதிய திட்டம் தயாரித்து, அரசாணை வெளியிட்டு செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை விடுத்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணையை தடை செய்து கடந்த 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு … Continue reading 8 வழிச்சாலையை புதிய திட்டம் தயாரித்து செயல்படுத்தலாம்- உச்சநீதிமன்றம்