8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விவசாயிகள் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சென்னை- சேலத்தை இணைக்கும் வகையில் 277 கிலோ மீட்டர் தூர பசுமை வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இந்த பசுமை வழிச்சாலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 159 கிராமங்களின் இடையே அமைக்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பாணையின் அடிப்படையில் சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு, போளூர், திருவண்ணாமலை தாலுகாக்களில் உள்ள 7,237 விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் … Continue reading 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை விவசாயிகள் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம்